1872
நாமக்கல் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், இளைஞரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசிபுர...

1103
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பி.காம். முதலாம் ஆண்டு பட...

2928
கோவையில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில்  பிறந்தநாளன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் அருகே இருகூர் ராம் நகர் 5வது வீதியை சேர்ந்த சோமு ராஜ் என்பவரின் மகள் சுவாத...

10185
கன்னியாகுமரி அருகே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள சுண்டபட்டிவிலை பகுதியைச்...

25935
சிவகங்கையில் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு காதல் பிரச்சனையே காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவபுரி பட்டியை சேர்ந்த 11 வயது  மாணவி  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது...



BIG STORY